மனிதன்
#1
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
Posted 04 April 2009 - 06:30 AM
மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன்
எல்லாம்
மனிதன் இல்லை........
முயற்சி செய்து கொண்டிருப்பவன்
மட்டும் தான்
மனிதன்!
#3
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
Posted 04 April 2009 - 03:02 PM
மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன்
எல்லாம்
மனிதன் இல்லை........
முயற்சி செய்து கொண்டிருப்பவன்
மட்டும் தான்
மனிதன்!
சிந்தனைத்துளியாக பிறந்த..
கவி வரிகள் அருமை! வாழ்த்துக்கள் ரதி..
#4
நான் என்பது குறைய வேண்டும்...நீ என்பது நிறைய வேண்டும்...
நான் என்பது குறைய வேண்டும்...நீ என்பது நிறைய வேண்டும்...
Posted 04 April 2009 - 10:20 PM
மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன்
எல்லாம்
மனிதன் இல்லை........
முயற்சி செய்து கொண்டிருப்பவன்
மட்டும் தான்
மனிதன்!
உண்மை தான் ரதிதேவி...!!
மூச்சு விடுவது மட்டும் வாழ்கையில்லை
முயற்சியிலும் தான் வாழ்கை என்று
அழகாக சொல்லியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள் ..
#6
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
Posted 06 April 2009 - 02:05 PM
ம்ம்... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் ரதி.
கவி வரிகள் அருமை! வாழ்த்துக்கள் ரதி..
மூச்சு விடுவது மட்டும் வாழ்கையில்லை
முயற்சியிலும் தான் வாழ்கை என்று
அழகாக சொல்லியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள் ..
அனைவருக்கும்
எனது
நன்றிகள்!

Help

















