மன்னித்துவிடு ! |
![]() ![]() |
மன்னித்துவிடு ! |
Sep 6 2009, 01:40 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() மன்னித்துவிடு ! உன்னை அறிந்த போது உறவினை வளர்த்துக் கொள்ள உள்மனம் நினைத்தது. உன் உயிர் நண்பன் யாரெனப் பார்த்த போது உன் நட்பே வேண்டாமென்று என் மனம் வெறுத்தது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Sep 7 2009, 12:19 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 977 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
ம்... உங்கள் நல்ல மனசுக்கு ஆயிரம் உறவுகள் வரும் கவலைவிடுங்கள்...
உண்மை அன்பை இழந்தவர் தான் கவலைப்படனும்.... வெறுத்துவிட்டால் மறந்துவிடலாம்.. கவலைவிடுங்கள்... அழகான கவிதை...வாழ்த்துக்கள்.. |
|
|
|
Sep 13 2009, 04:40 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
நல்ல கவிதை!
வாழ்த்துக்கள் சத்தியா! -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:40 PM |