IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
அவலம்..
Thanimathy
post Oct 8 2009, 08:50 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)

********************************

இலங்கைத் தமிழர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
பத்திரிகைகளில் மட்டும்..

********************************

ஓ...நீல வானம்
தரையில் பாய்விரித்திருக்கின்றதே..
அகதிகளின் கூடாரங்கள்..

*********************************


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Oct 11 2009, 03:37 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



ஒவ்வொரு கவிதையும் அருமை!
கவிதை சிறியது என்றாலும்
அதில் ஒளிந்திருக்கும் கருத்துக்கள் பெரியது!
வாழ்த்துக்கள் தனிமதி! rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Oct 13 2009, 09:20 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



கடைசி இரண்டு கவிதை நறுக்குகள்
இரசித்தேன்,

முதற் கவிதைதான் கடைசி வரிதான்
விளங்கவில்லை தனிமதி . . . !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Oct 14 2009, 12:06 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE
ஒவ்வொரு கவிதையும் அருமை!
கவிதை சிறியது என்றாலும்
அதில் ஒளிந்திருக்கும் கருத்துக்கள் பெரியது!
வாழ்த்துக்கள் தனிமதி! rolleyes.gif


நன்றி ரதிதேவி... smile.gif

QUOTE
கடைசி இரண்டு கவிதை நறுக்குகள்
இரசித்தேன்,

முதற் கவிதைதான் கடைசி வரிதான்
விளங்கவில்லை தனிமதி . . . !


முதலில் தங்கள் இரசனைக்கு நன்றிகள்.. smile.gif


QUOTE
ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)


யுத்தம் காரணமாக பல அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் கால்கள், கைகளை இழந்திருக்கின்றனர். அதனால் பாவம் அது அவர்கள் தலை எழுத்து என்றும், யுத்தம் நடைபெற்ற பொழுது இங்கு வந்திருந்த வாரஇதழ் ஒன்றில் எழுத்துக்களில் கால் வரவேண்டிய இடத்தில் உதாரணமாக போனார்கள் என்றதிற்குப் பதிலாகப் பேனார்கள் என்ற வடிவில் வந்திருந்தது...இதனை மனதில் நிறுத்தி எழுத்துக்களும் கால்களை இழந்தன என்று எழுதினேன்..


This post has been edited by Thanimathy: Oct 14 2009, 12:14 AM


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM