வாழ்ந்து பாரு... |
![]() ![]() |
வாழ்ந்து பாரு... |
Oct 10 2009, 09:44 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்ந்து பாரு...
ஓடும் வரை ஓடு.. ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு.. தேடும் வரை தேடு.. தேடிய யாவும் நேர்மைதானா என்று பாரு.. வாழும் வரை வாழு.. வாழும் போது நல்லதை மட்டும் செய்து வாழு.. கூறுவதைக் கூறு.. அடுத்தவரைக் குறை கூறாது கூறு.. உன்னை நீ முதலில் உணர்ந்து கொள்ளு.. பிறருக்கு.. உண்மையாக நடந்து கொள்ளு. நாளைய நாளில் நம்பிக்கை கொள்ளு.. நான் நான் என்ற அகங்காரத்தை விட்டுத் தள்ளு. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 11 2009, 03:35 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
QUOTE ஓடும் வரை ஓடு.. ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு.. தேடும் வரை தேடு.. தேடிய யாவும் நேர்மைதானா என்று பாரு.. வாழும் வரை வாழு.. வாழும் போது நல்லதை மட்டும் செய்து வாழு.. கூறுவதைக் கூறு.. அடுத்தவரைக் குறை கூறாது கூறு.. மிக அருமையான கவிதை வரிகள்! வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Oct 13 2009, 09:28 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
சந்த வகைக் கவிதை முயற்சிக்குப்
பாராட்டுக்கள் தனிமதி . . . இப்படி முயன்றால் ஓசை உள் வாங்கி எழுதலாம்தானே ? ------------------------------- உன்னை முதலில் உணர்ந்தே கொள் உண்மை யாக நடந்தே கொள் நாளைய நாளை நம்பிக் கொள் நான் எனும் அகந்தை விட்டுத் தள் ! -------------------------------- இதே போல் முதல் மூன்று பத்திகளையும் மாற்றினால் இன்னும் மேலே ஒரு படி ஏறலாம் ! வாழ்த்துக்களோடு . . . -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Oct 14 2009, 05:41 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
சந்த வகைக் கவிதை முயற்சிக்குப் பாராட்டுக்கள் தனிமதி . . . இப்படி முயன்றால் ஓசை உள் வாங்கி எழுதலாம்தானே ? ------------------------------- உன்னை முதலில் உணர்ந்தே கொள் உண்மை யாக நடந்தே கொள் நாளைய நாளை நம்பிக் கொள் நான் எனும் அகந்தை விட்டுத் தள் ! -------------------------------- இதே போல் முதல் மூன்று பத்திகளையும் மாற்றினால் இன்னும் மேலே ஒரு படி ஏறலாம் ! வாழ்த்துக்களோடு . . . மிக்க நன்றி மகுடதீபன் அண்ணா.. முயன்றால் முடியாதது எதுவுமில்லை... முயற்சி செய்கிறேன்...உங்கள் வாழ்த்துகளோடு.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:55 AM |