IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
ஆன்மாவின் சிந்தனையில்..
Thanimathy
post Oct 17 2009, 04:06 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



ஆன்மா பாடிய
இனிய சங்கீதம்..
என் தாயின் தலாட்டு..



***********************

நற் செய்தியாம்..
அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்...
உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது..



********************************

இணை பிரியாத
உயிர் காதலர்கள்...
ஒரு ஜோடி பாதணிகள்..



***************************


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
meera
post Oct 18 2009, 12:01 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 977
Joined: 25-July 06
From: germany
Member No.: 589



மனதை உருக்கும் சிந்தனைகள்....மௌனம் கலைக்கும் உணர்வுகள்....
தொடருங்கள் தனிமதி... காட்சிகள் கலங்க வைக்கிறது...


நானுறங்கி நாளாச்சு...
தோளை இழந்து போயாச்சு..
வேதனையற்று விழுந்துறங்கும் நேரம் மீண்டும் வருமா....
****
குட்டி சுமையிலும் சுகமான தூக்கம்
கொடுத்து வைத்தவர்கள் தான் மனிதர்கள்...
****



இருண்ட எம் தமிழர்களின் வாழ்கையில்
இன்னும் தீபத்திருவிழா
வரவில்லை...
காத்திருக்கிறோம்....
விடியலுக்காக....


தனித்திருந்து பயனில்லை...
இணைந்திருப்பதே இன்பம்....
அழகு....!!!காதலோடு பாதரட்சைகளை ஒப்பிட்டது !


இதோ என் ஆன்மாவும் பேசிவிட்டது...
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Oct 21 2009, 09:25 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (meera @ Oct 18 2009, 01:01 AM) *
மனதை உருக்கும் சிந்தனைகள்....மௌனம் கலைக்கும் உணர்வுகள்....
தொடருங்கள் தனிமதி... காட்சிகள் கலங்க வைக்கிறது...


நானுறங்கி நாளாச்சு...
தோளை இழந்து போயாச்சு..
வேதனையற்று விழுந்துறங்கும் நேரம் மீண்டும் வருமா....
****
குட்டி சுமையிலும் சுகமான தூக்கம்
கொடுத்து வைத்தவர்கள் தான் மனிதர்கள்...
****



இருண்ட எம் தமிழர்களின் வாழ்கையில்
இன்னும் தீபத்திருவிழா
வரவில்லை...
காத்திருக்கிறோம்....
விடியலுக்காக....


தனித்திருந்து பயனில்லை...
இணைந்திருப்பதே இன்பம்....
அழகு....!!!காதலோடு பாதரட்சைகளை ஒப்பிட்டது !


இதோ என் ஆன்மாவும் பேசிவிட்டது...


நன்றிகள் மீரா..
உங்கள் ஆன்மா பேசியது என்னோடு.. biggrin.gif
அழகான கவிதைகளை அள்ளி அணைக்க தந்திருக்கிறீர்கள்..
அனையாது தொடரட்டும் இதபோல் ஆயிரமாயிரம் கவிதைகள்..


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Nov 7 2009, 10:08 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



QUOTE
நற் செய்தியாம்..
அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்...
உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது..


உண்மை தான்!

அனைத்து கவிதையும் நச்சென்று இருந்தது!
வாழ்த்துக்கள் தனிமதி! smile.gif



--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Nov 7 2009, 06:14 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (rathiDevi_u @ Nov 7 2009, 11:08 AM) *
உண்மை தான்!

அனைத்து கவிதையும் நச்சென்று இருந்தது!
வாழ்த்துக்கள் தனிமதி! smile.gif


மிகவும் நன்றிகள் ரதிதேவி...

நீண்ட நாட்களின் பின்பு வந்தாலும்..

அனைத்தையும் படித்து ஊக்கவரிகளை வழங்கி வரும் உங்களுக்கு

மீண்டும் ஒரு தடவை நன்றிகள்.. smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:28 PM