நினைவெல்லாம் நீ..........! |
![]() ![]() |
நினைவெல்லாம் நீ..........! |
Apr 12 2004, 11:20 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
துள்ளுதே என் மனம் துள்ளுதே
நீ சொந்தமென்று சொன்னதும் துள்ளுதே ஆடுதே மனம் ஊஞ்சல் ஆடுதே உன் அன்பு மழையில் நனைந்தாடுதே. சொந்தமென்று சொன்னபோது வந்த சுகம் கொஞ்சமல்ல... உன் கொலுசுமணி கேட்கையிலே கெஞ்சும் மனம் அறிவாயா.......? ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே அதிலும் உன் முகம் தெரிகிறதே... எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று உள்மனம் உணர்ந்து கொள்கிறதே. காதல் வலையில் சிக்கிவிட்டோம் காலம் கனிந்து வரும் காத்திருப்போம் கனவுகள் இனி நம் சொந்தங்கள் காத்திருந்து நாம் களிப்படைவோம். உன் இளமைத் தீவில் நானிருந்து உன்னோடு வாழும் காலம்வரை மற்றவர் எம்மை போற்றிடவே மகிழ்வுடன் நாமும் வாழ்ந்திடுவோம். இ. சிவனேஸ்வரன். """""""""""""""""""""" -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Apr 12 2004, 12:38 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,075 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sivanes @ Apr 12 2004, 11:20 AM) சொந்தமென்று சொன்னபோது வந்த சுகம் கொஞ்சமல்ல... உன் கொலுசு மணி கேட்கையிலே கெஞ்சும் மனம் அறிவாயா.......? நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 12 2004, 02:51 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,979 Joined: 19-February 04 Member No.: 57 |
ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே... எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று உள்மனம் உணர்ந்து கொள்கிறதே பாராட்டுக்கள் சிவனேசன் -------------------- something is better than nothing
|
|
|
|
Apr 12 2004, 05:19 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,375 Joined: 17-December 03 From: ஐரோப்பா Member No.: 2 |
QUOTE (sivanes @ Apr 12 2004, 11:20 AM) துள்ளுதே என் மனம் துள்ளுதே நீ சொந்தமென்று சொன்னதும் துள்ளுதே ஆடுதே மனம் ஊஞ்சல் ஆடுதே உன் அன்பு மழையில் நனைந்தாடுதே. காதல் வலையில் சிக்கிவிட்டோம் காலம் கனிந்து வரும் காத்திருப்போம் கனவுகள் இனி நம் சொந்தங்கள் காத்திருந்து நாம் களிப்படைவோம். வாழ்த்துக்கள்!! கவிதை நன்றாக இருக்கின்றது! -------------------- :::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
|
|
|
|
Apr 12 2004, 06:08 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 291 Joined: 18-December 03 Member No.: 11 |
காதலின் வேதாந்தத்தில் அஹிம்சை நடைபோடும் கவி வரிகள் அருமையாக அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள். |
|
|
|
Apr 12 2004, 08:00 PM
Post
#6
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்,தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Apr 12 2004, 08:26 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 261 Joined: 26-February 04 Member No.: 62 |
வணக்கம்:சிவனேஸ்
QUOTE ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே அதிலும் உன் முகம் தெரிகிறதே... எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று உள்மனம் உணர்ந்து கொள்கிறதே வாழ்த்துக்கள்: நல்ல கவிதை எனக்கு பிடித்த வரிகள். நன்றியுடன்:வரதன் -------------------- நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது. நன்றியுடன்: வரதன். |
|
|
|
Apr 13 2004, 06:00 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 206 Joined: 17-February 04 Member No.: 56 |
QUOTE ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே அதிலும் உன் முகம் தெரிகிறதே... எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று உள்மனம் உணர்ந்து கொள்கிறதே. காதல் வலையில் சிக்கிவிட்டோம் காலம் கனிந்து வரும் காத்திருப்போம் நம்பிக்கை தரும் வரிகள்! நல்ல கவி வரிகள் சிவனேஸ் காத்திருப்பு சுகமானது! உனக்கான காத்திருப்பு சுவையானது நிஜங்களையும், நினைவுகளையும் நெஞ்சுக்குள் உருட்டி விளையாடும் காத்திருப்பு பாரமான சுகம் நீ வருவாய் மீண்டும் என்பதால்... -------------------- பதிவேடு-ல் "நினைவாலே சிலை செய்து..." படித்தீர்களா? உங்கள் எண்ணங்களை அங்கு பதிவு செய்யுங்களேன்
<span style='font-size:14pt;line-height:100%'>நினைவுகள் இருக்கும் வரை நிலைத்திருப்பேன்! நினைவுகள் அழிந்தால்? </span> |
|
|
|
Apr 13 2004, 10:41 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Apr 13 2004, 03:32 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 470 Joined: 18-December 03 Member No.: 6 |
சிவனேஸ் வந்தாலே எனக்குள்ளேயிருக்கிற இந்தக் காதல் பிசாசுக்கு கொண்டாட்டம்
நன்றி வாழ்த்துக்கள் சிவனேஸ். |
|
|
|
Apr 13 2004, 03:52 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 380 Joined: 21-December 03 Member No.: 18 |
வணக்கம் சிவனேஸ்
ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே அதிலும் உன் முகம் தெரிகிறதே... எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று உள்மனம் உணர்ந்து கொள்கிறதே. கவிதை அருமை வாழ்த்துக்கள். |
|
|
|
Apr 13 2004, 10:29 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
அன்பு மழையில் கவி குளித்தாய்
கவி மழையில் நாம் குளித்தோம் வளங்கொள்ள வாழ்த்துகிறேன்... ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Apr 14 2004, 04:06 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
துள்ளுதே மனம் துள்ளுதே
நீ சொந்தமென்று சொன்னதும் மனம் துள்ளுதே தொடருங்கள் உங்கள் கவியினை வாழ்த்துக்கள் அன்பை நேசிக்கும் பிரியமானவள் -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Apr 15 2004, 03:23 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி.
வாழ்த்துக்கள் சிவனேஸ். ;) -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Apr 17 2004, 05:12 PM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 724 Joined: 18-December 03 Member No.: 9 |
கவிதை நண்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
|
|
|
|
Apr 17 2004, 06:32 PM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:54 AM |