சிந்தியுங்கள்........! |
![]() ![]() |
சிந்தியுங்கள்........! |
Apr 30 2004, 12:51 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
ஓ.......இளைஞர்களே....
சிந்தியுங்கள் சிலநிமிடங்கள் சீதன அரக்கனுக்கு தீனி போட்டது போதும். மலர்ந்தும் மலராத மலர்களாக தம்மை எண்ணி... மனதுக்குள் குமைந்து.. கனவுகளை கனலோடு கலந்துவிட்டு கண்ணீர் வடிக்கும் இந்த மலர்களை எண்ணிப்பாருங்கள். இவர்களது சோகம் கண்டு உங்களுடன் சேர்ந்திருக்கும் சீதன அரக்கனும் சிரிக்கிறான் இங்கு......! மலராத மொட்டுக்களாய் இம்மலர்கள் இருந்திருந்தால் காதல் சுகம் தேடி பாடும் தேனீக்களாய் பறந்து சென்றும் பலனின்றி. நாடி மர நிழலில் தாடியுடன் இருந்திருப்போம். தம்பியரே சிந்தியுங்கள்.....! பொறுமையின் பொக்கிசங்களாய் காலம் பதில் சொல்லுமென... காத்திருக்கும் இவர்கள் விடியலைத் தேடிப்புறப்பட்டவர்கள் திருமணச் சந்தையிலே விலைமதிக்க முடியா இவர்களை சீதன அரக்கன் சிறைப்படித்தல் தகுமோ.........? கொடுப்பதனால் வாங்குகிறோமென கூச்சமின்றி சொல்லுவதை நிறுத்தி துணிவுண்டெனக்கு துணையைக் காப்பாற்ற என மார் தட்டிச் சொல்லுங்கள். உங்களை வாழ்த்திடும் கோடி மனங்களுள் நானும் ஒருவனாய் நன்றியுடன் இருப்பேன். இ.சிவனேஸ்வரன். """""""""""""""""""""" -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Apr 30 2004, 01:33 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
பரந்த ஒரு சமூக கண்ணோட்டத்தில் அருமையாக ஒரு கவிதை படைதுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Apr 30 2004, 01:48 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,979 Joined: 19-February 04 Member No.: 57 |
அருமையான கருத்துக்கள், பாராட்டுக்கள் சிவனேஸ்.
-------------------- something is better than nothing
|
|
|
|
Apr 30 2004, 01:49 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 380 Joined: 21-December 03 Member No.: 18 |
QUOTE கொடுப்பதனால் வாங்குகிறோமென கூச்சமின்றி சொல்லுவதை நிறுத்தி துணிவுண்டெனக்கு துணையைக் காப்பாற்ற என மார் தட்டிச் சொல்லுங்கள். உங்களை வாழ்த்திடும் கோடி மனங்களுள் நானும் ஒருவனாய் நன்றியுடன் இருப்பேன். நன்றி. அருமையான கவிதை சிவனேஸ், வாழ்த்துக்கள். என்றும் அன்புடன், தாமரை. |
|
|
|
Apr 30 2004, 06:55 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,375 Joined: 17-December 03 From: ஐரோப்பா Member No.: 2 |
வாழ்த்துக்கள்!
கவிதை நன்றாக இருக்கின்றது!! -------------------- :::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
|
|
|
|
May 1 2004, 03:04 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 261 Joined: 26-February 04 Member No.: 62 |
அருமையான கருத்துக்கள், வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது. நன்றியுடன்: வரதன். |
|
|
|
May 1 2004, 03:31 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
நல்ல கருத்து உள்ள கவிதை.
வாழ்த்துக்கள் நன்றியுடன் ரூபா........ -------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
May 2 2004, 10:23 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
பருவத்தின் விதை நிலத்தில்
களை பிடுங்க புறப்பட்டீர் உலகத்தின் பின்னணியில் அறுவடைக்கும் உரம் விதைப்பீர் வாழ்த்துக்களுடன்.. ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
May 3 2004, 10:37 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 206 Joined: 17-February 04 Member No.: 56 |
கவிதையில் உரத்த சிந்தனை! அடிமைத்தனங்களில் அமிழ்ந்து கிடக்கிற சமுதாயத்தை மாற்ற உங்கள் கவிதை தொடர்ந்து முழக்கமிடட்டும்
-------------------- பதிவேடு-ல் "நினைவாலே சிலை செய்து..." படித்தீர்களா? உங்கள் எண்ணங்களை அங்கு பதிவு செய்யுங்களேன்
<span style='font-size:14pt;line-height:100%'>நினைவுகள் இருக்கும் வரை நிலைத்திருப்பேன்! நினைவுகள் அழிந்தால்? </span> |
|
|
|
Jul 31 2004, 03:26 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சிவனேஸ்.
QUOTE கனவுகளை கனலோடு கலந்துவிட்டு கண்ணீர் வடிக்கும் இந்த மலர்களை எண்ணிப்பாருங்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 31 2004, 04:46 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,075 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sivanes @ Apr 30 2004, 12:51 PM) கனவுகளை கனலோடு கலந்துவிட்டு கண்ணீர் வடிக்கும் இந்த மலர்களை எண்ணிப்பாருங்கள். சமூக சிந்தனைக் கவிக்கு வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:54 AM |