உன்னால்தானா...? |
![]() ![]() |
உன்னால்தானா...? |
May 26 2007, 10:22 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
அன்பே......
இந்தப் பூக்களெல்லாம் உன்னை கண்டபின்புதான் பூத்தனவா...? இல்லை உன்னை பார்த்துத்தான் சிரிக்கவும்.. மனம் கவரவும் கற்றுக்கொண்டனவா...? இல்லை..உன் அழகு கண்டுதான்.. இவைகளும் அழகாயிருக்கின்றனவா...? இல்லை.. உன் மனப்பக்குவம் பார்த்துத்தான் இந்த பிரபஞ்சத்தில் இவைகளும் வாழ கற்றுக்கொண்டனவா...? ...சிவனேஸ்... www.sivanes.wordpress.com -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
May 26 2007, 10:30 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 917 Joined: 1-January 07 Member No.: 808 |
QUOTE (sivanes @ May 26 2007, 10:22 AM) [color=green]அன்பே...... இந்தப் பூக்களெல்லாம் உன்னை கண்டபின்புதான் பூத்தனவா...? இல்லை உன்னை பார்த்துத்தான் சிரிக்கவும்.. மனம் கவரவும் கற்றுக்கொண்டனவா...? இல்லை..உன் அழகு கண்டுதான்.. இவைகளும் அழகாயிருக்கின்றனவா...? காதல் மனதை வாட்டும் போது பல கேள்விகள் பிறக்கின்றன, காதலின் மகிமை தான் இதற்குக் காரணமா??? உங்கள் கவிதை அழகு This post has been edited by சத்தியா: May 26 2007, 01:54 PM -------------------- -------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------ ***** நம்பிக்கை தளம்****** ***** என் கிறுக்கல்கள்****** |
|
|
|
May 26 2007, 12:29 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
தன் காதலியை ஒரு அழகான மலரோடு ஒப்பிடும் உங்கள் காதல் கவிதை அழகாக இருக்கிறது .. இப்படி உவமைப் படுத்தும் போது அந்தப் பெண்ணைப் பார்க்கனும் போல ஒரு ஆசை தோன்றும் .. இப்படி வர்ணிக்கும் பெண்ணே சிவனேஸ்சுக்கு காதலியாக ,மனைவியாக வர என் வாழ்த்துக்கள்
This post has been edited by சத்தியா: May 26 2007, 01:56 PM -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
May 26 2007, 02:04 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஓ...! எத்தனை அழகுடன் இத்தனை பக்குவமாய் மொத்தமாய் கவர்ந்த சித்திரையாள் யாரோ...? ம்ம்... வாழ்த்துக்கள் சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
May 26 2007, 03:36 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்
-------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
May 26 2007, 03:47 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE இல்லை..உன் அழகு கண்டுதான்.. இவைகளும் அழகாயிருக்கின்றனவா...? இல்லை.. உன் மனப்பக்குவம் பார்த்துத்தான் இந்த பிரபஞ்சத்தில் இவைகளும் வாழ கற்றுக்கொண்டனவா...? பூக்களுக்குள் பாவை வைத்து... அழகாய் ஆனந்தமாய் ஒரு கவிதை.. வாழ்த்துக்கள் சிவனேஸ் -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
May 27 2007, 06:25 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
ஆஹா...பூவுக்கும் அழகை கற்றுத்தந்த பெண்ணா அவள்?!...
அருமையான உயர்வு நவிற்சி கவிதை... வாழ்த்துக்கள் சிவனேஷ்... -------------------- |
|
|
|
May 29 2007, 01:33 PM
Post
#8
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ், நல்ல கவிதைகள், தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
May 29 2007, 05:27 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,010 Joined: 6-May 06 Member No.: 507 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்
This post has been edited by புதுயுகப் பிரியன்: May 29 2007, 05:28 PM -------------------- என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன் |
|
|
|
Jun 1 2007, 10:55 AM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Jun 4 2007, 09:47 AM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
QUOTE (sivanes @ May 26 2007, 10:22 AM) இல்லை.. உன் மனப்பக்குவம் பார்த்துத்தான் இந்த பிரபஞ்சத்தில் இவைகளும் வாழ கற்றுக்கொண்டனவா...? ஆதித்ததாஸன்! 4-6-2007 பூக்களுக்குள் பூக்களா! கவிப் பாக்களுக்குள் காதற்பூக்களா! புவிப் பூக்களெல்லாம் பூக்கும்போது மோதும் பாக்களுக்குப் பஞ்சம் உண்டா! கொஞ்சும் கவியோடு கொஞ்சும் சிவனேஸ்வரா! பூக்களில் கொஞ்சும் பூக்களில் பூநாகமும் கொஞ்சும்! கவனமாய் பாருங்கள்! வாழ்த்துக்கள்! தொடரட்டும் கவிதைக்கொஞ்சல்கள்! அன்புடன் ஆதித்ததாஸன் -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:39 PM |