தாங்க . . ! |
![]() ![]() |
தாங்க . . ! |
Sep 28 2008, 05:42 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
தாங்க . . .!
பத்ம பாதர் என்ற மகான் நீர்மேல் நடந்த போது ஒவ்வொரு பத்மக் கமலம் முளைத்து அவரைத் தாங்கிக் கொண்டனவாமே . . . என்பது எல்லாம் கதையா நிஜமா தெரியாது ! ஆனால் எங்கெல்லாம் நீ செல்கிறாயோ அங்கெல்லாம் என் கைமலர் மட்டும் முளைத்துக் காத்திருக்கும் நின் காலடி தாங்க . . .! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Sep 28 2008, 11:21 AM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
ஆஹா! காலடி பாதங்கள் அவ்வளவு பவரா!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Sep 28 2008, 09:25 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பொன்னான பாதம் புண்ணாகாமல் மண்மீது தாங்க நீளும் கரங்களோ...? ம்ம்... வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Sep 29 2008, 04:57 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
கவிதைக்கு வாழ்த்துகள்...
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 1 2008, 12:32 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
நின் பத்ம புதுக் கவிதை முயற்சியை
என் பத்து விரல்களால் தாங்கிய போது..... வலித்தது படிமக் கவிஞர்களுக்குந்தான். -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Oct 4 2008, 02:37 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
வாழ்த்திய நல் நெஞ்சங்களே,
வருஷித்தேன் நன்றி பல . . ! சூர்யக் குமார் சொல்லியதுதான் விளங்கவில்லை, படிமக் கவிஞர்கள் என யாரைக் குறிப்பிடுகிறார், காப்பி அடிப்பவர்களை என்றால், பொருள் குழம்புகிறதே ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:31 PM |