பாவி, MAGUDADHEEBAN |
![]() ![]() |
பாவி, MAGUDADHEEBAN |
Nov 13 2008, 10:44 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
பா வி
![]() அரசு செலவில் அரசு அலுவலகத்தில் அரசு மொழி பற்றி ஆய்வு எனும் போர்வையில் வந்து அல்ட்டாப் செய்து மஞ்சக் குளிக்கும் ஆறு மக்கள் பிரதிநிதிகளின் மனமகிழ் சுற்றுலா . . .! இது அக்கினி தீர்த்தம் மனிதன் செய்யும் இருபத்தேழு வகைப் பாவங்களும் இதில் நீராடத் தீரும் . . .! இராமேச்சுவரத்தில் விளக்கினார் வழிகாட்டி. அதாவது ரோடு போட்டதில் கமிஷன் வாங்கிய பாவம் தீர . . . என எமலோகத்தில் உறுமினான் எமதர்மன் ! யார் அங்கே, இவர்களுக்கு ஆறாய் பொங்கும் 6 கொதிக்கும் தார்க் கொப்பரைகள் வையுங்கள் குளிப்பாட்டினால்தான் பாவம் தீரும் . . .! ஆறாவது கொப்பரை யாருக்கோ ? - கேட்டான் கிங்கரன் தப்புத் தப்பாய் வழிசொன்ன வழிகாட்டிக்கு . . .! எனக் கர்ஜித்தான் நீதி தேவன் . . .
-------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 13 2008, 11:55 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 125 Joined: 14-April 08 From: http://msfr-msfr.blogspot.com/ Member No.: 2,757 |
நன்றி மகுடதீபன்
-------------------- |
|
|
|
Nov 13 2008, 12:08 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
வாருங்கள் ரிப்கா,
வாசித்தமைக்கு நன்றி ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 14 2008, 04:41 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
தார் கவிதை 2 சூப்பர்!
தார் கொப்பளத்தில் கொத்திக்க வைத்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இவர்கள்! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Nov 14 2008, 12:16 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,075 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
யார் அங்கே, இவர்களுக்கு ஆறாய் பொங்கும் 6 கொதிக்கும் தார்க் கொப்பரைகள் வையுங்கள் குளிப்பாட்டினால்தான் பாவம் தீரும் . . .! ம்ம்... வாழ்த்துக்கள் மகுடதீபன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Nov 15 2008, 12:44 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE தப்புத் தப்பாய் வழிசொன்ன வழிகாட்டிக்கு . . .! எனக் கர்ஜித்தான் நீதி தேவன் . . . அடடா அவருக்கும்.. கொதிக்கும் தார்க் கொப்பரைகளா..? -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 15 2008, 02:47 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஆமாம் தனிமதி,
உங்களுக்கு இந்தக் கதை தெரியாதா ? ஆமையை நாலைந்து விடலைகள் கம்பால் போட்டு மொத்து மொத்து என மொத்தினர். ஆமையோ நாலு கல்களையும் தலையையும் உள் இழுத்துப் பாதுகாப்பாக இருந்தது. அவ்வளவு அடிதளையும் ஓட்டுக் கவசம் காத்தது. இதைப் பார்த்தார் ஒரு முனிவர், ' அட முட்டாள்களே, குப்புறப் போட்டு அடித்தால் ஆமை எப்படிச் சாகும் ? மல்லாத்திப் போட்டு அடியுங்கள் ! - என்றார் . . அவ்விதமே செய்தனர், ஆவி விட்டது ஆமை. பாவம் யாருக்குச் சொல்லுங்கள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Nov 15 2008, 09:34 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
ஆமாம் தனிமதி, உங்களுக்கு இந்தக் கதை தெரியாதா ? ஆமையை நாலைந்து விடலைகள் கம்பால் போட்டு மொத்து மொத்து என மொத்தினர். ஆமையோ நாலு கல்களையும் தலையையும் உள் இழுத்துப் பாதுகாப்பாக இருந்தது. அவ்வளவு அடிதளையும் ஓட்டுக் கவசம் காத்தது. இதைப் பார்த்தார் ஒரு முனிவர், ' அட முட்டாள்களே, குப்புறப் போட்டு அடித்தால் ஆமை எப்படிச் சாகும் ? மல்லாத்திப் போட்டு அடியுங்கள் ! - என்றார் . . அவ்விதமே செய்தனர், ஆவி விட்டது ஆமை. பாவம் யாருக்குச் சொல்லுங்கள் ! எனக்கு இந்தக் கதை இதுநாள்வரை தெரியாது.. ஆனாலும் இப்போது அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி..நன்றிகளும்.. இதிலென்ன சந்தேகம்...ஆலோசனை கூறியவருக்குத்தானே ஆப்பு... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 18 2008, 04:10 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 601 Joined: 20-July 06 Member No.: 581 |
கவிதை அருமை...தொடருங்கள் தீபன்.
-------------------- முடிந்தபின்பு தான் தெரிந்தது முற்றுப்புள்ளியின் வலி!
![]() |
|
|
|
Nov 19 2008, 02:05 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
பாராட்டுக்கு நன்றி இலங்கைப் பெண்,
தனிமதி தங்களுக்கும்தான் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:56 AM |